வாயுத்தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில கைவைத்தியம்!!!

வாயுத்தொல்லை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபட உதவும் கை வைத்தியம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

வாயுத்தொல்லை ஏற்பட காரணங்கள்:
*புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் வாயுத் தொல்லை ஏற்படும். எனவே, புரத உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதை எப்போதும் வழக்கமாக வையுங்கள்.

*உப்பு, காரம், மசாலா ஆகியவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.

*புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது, அவற்றை வேகவைத்து சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறத்த உணவுகளை சாப்பிட்டால் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.

*மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் ஆகியவைவாயுத் தொல்லையை உண்டாக்கக்கூடியவை. ஆகவே, அவற்றை தவிர்ப்பது அல்லது கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பத்தால் வாயுவைக் குறைக்கும்.

*அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். ஆகவே,அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுத்தொல்லை ஏற்படும்.

வாயுத்தொல்லை நீங்க செய்ய வேண்டியவை:
* சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

*சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகம் கலந்த நீரை‌ அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.

*ஓமம், கசகசா மற்றும் சுக்கு இவற்றை சம அளவு எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.

* வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் சரியாகி‌ விடும்.

*புதினாப்பொடியாகவும், புதினாவை துவையலாகவும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.

* வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உடனடியாக சாப்பிட்டால் கட்டுப்படுத்தி விடலாம்.

* சிறிதளவு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, பின் மிதமான சூட்டில் அந்த நீரை ஒரு டம்ளர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். வாயுவைப் போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம்.

*துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும், மூன்று ஸ்பூன் காலை, மாலை என இரு வேலையும், மூன்று நாட்களுக்கு குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

16 minutes ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

57 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 hour ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

2 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

3 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

3 hours ago

This website uses cookies.