மார்பக சுயபரிசோதனை என்பது மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி. அதனை எவ்வாறு சரியாகச் செய்வது என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பதிவில் மார்பக சுய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், அது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் அதனை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
உங்கள் மார்பகங்களில் காணப்படும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிவதற்கு வழக்கமான மார்பக சுய பரிசோதனைகள் முக்கியம். புற்றுநோய்க்கான சிகிச்சை வெற்றிபெற அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது அவசியம்.
மார்பக சுய பரிசோதனை செயல்முறையை விளக்கும் பல பயனுள்ள வீடியோக்களையும், படங்களையும் ஆன்லைனில் காணலாம்.
மாதத்திற்கு ஒருமுறை உங்கள் மார்பக சுயபரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உங்கள் மாதவிடாய் முடிந்து குறைந்தது ஒரு வாரத்திற்கு பிறகு அதைச் செய்வது நல்லது.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுத்து வந்தாலும், நீங்களும் மார்பக சுய பரிசோதனையை செய்ய வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான சிறந்த நேரம் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இப்போது மார்பக சுய பரிசோதனையை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்:-
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.