பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் எருக்கஞ்செடி!!!

பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு எருக்கஞ்செடியிலிருந்து பெறப்படும் பூக்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் இந்த எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிவதில்லை. பல ஆண்டுகளாக எருக்கஞ்செடியின் விதைகள் ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எருக்கஞ்செடி இலைகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் ஏராளமான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உதாரணமாக மலச்சிக்கல், பல் சார்ந்த பிரச்சனைகள், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு எருக்கஞ்செடியின் இலைகள் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

எருக்கஞ்செடி இலையுடன் சேர்த்து வெண்டைக்காய், இலவங்கப்பட்டை, சிவப்பு மிளகாய், டமால் பத்ரா, துளசி, ஷிலாஜித், நாவல் பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.

வயிற்றுப்போக்கு, தொழுநோய், இருமல் போன்றவற்றை குணப்படுத்த எருக்கஞ்செடியின் வேர்கள் பயன்படுகின்றன. மேலும் எருக்கஞ்செடியின் இலையானது காயத்தை ஆற்றக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது.

எருக்கஞ்செடி இலையை கசக்கி அதிலிருந்து கிடைக்கும் சாற்றை உள்ளங்காலில் தடவிய பிறகு சாக்ஸ் அணிய வேண்டும். இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலை கால்களை கழுவிக் கொள்ளலாம். எருக்கஞ்செடியின் பலன்களைப் பெற இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

எச்சரிக்கை: கர்ப்பிணி பெண்கள் ஒருபோதும் எருக்கஞ்செடியை எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. மேலும் எருக்கஞ்செடியிலிருந்து கிடைக்கக்கூடிய பால் விஷத்தன்மை கொண்டது. அதனை கண்களுக்கு அருகில் கொண்டு செல்வதை தவிர்க்கவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

49 minutes ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

60 minutes ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

2 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

3 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

3 hours ago

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?

Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…

3 hours ago

This website uses cookies.