முட்டை பிரியர்களுக்காவே இந்த பதிவு. தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது மரணம் மற்றும் இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு அமெரிக்க இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு மூலமாக 31 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 30,000 பெரியவர்களின் உணவு முறைகள், உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கப்பட்டது.
முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் காரணமாக, அதனை அதிக அளவில் உட்கொள்ளும் போது, உடல்நலக் கேடுகளுடன் தொடர்புடையதாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு முட்டையில் கிட்டத்தட்ட 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொலஸ்ட்ராலை உட்கொள்வது இருதய நோய்க்கான 17 சதவீதம் அதிக ஆபத்து மற்றும் 18 சதவீதம் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது.
எனவே, தினமும் இரண்டு முட்டைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.