உணவுகள் கெடாமல் இருக்கவும், அவற்றை ஃபிரஷாக வைக்கவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள்!!!

நவீன தொழில்நுட்பங்கள் இதற்கு ஒரு தீர்வாக அமைந்தாலும், உணவைச் சேமிப்பது எளிதான காரியம் அல்ல. ஏனெனில், ஒரு உணவுப் பொருளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பதில் சிக்கல் எழுகிறது. இருப்பினும், பண்டைய ஆயுர்வேத நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உணவைச் சிறப்பாகச் சேமிக்க முடியும்.

இந்த உத்திகள் உணவை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும் உணவுப் பொருளை ஃபிரஷாக வைத்திருக்க உதவுகின்றன. ஃப்ரிட்ஜ் போன்ற நவீன உணவு சேமிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத முனிவர்கள் உணவை புதியதாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு மரங்களிலிருந்து இலைகள் நெய், சாஸ்கள், தண்ணீர் மற்றும் பல உணவுகளை சேமிக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள்:
நவீன காலத்தில் குளிர்சாதன பெட்டிகளில் பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்களை சேமிப்பது எளிது. ஆனால் அவற்றை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றொரு வழி உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பழச்சாறுகள் மற்றும் பானங்களை வெள்ளி பாத்திரங்களில் சேமித்து வைக்கலாம். ஏனெனில் அவை இயற்கையில் குளிர்ச்சியடைகின்றன. மேலும் அவை நீண்ட காலத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.

நெய்
நெய்யை இரும்பு பாத்திரம் அல்லது ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும்.

புளிப்பு உணவு:
புளிப்பு சாஸ்கள் மற்றும் சமைத்த மோர் கல் பாத்திரங்களில் சேமிக்கப்பட வேண்டும். ஏனெனில், உலோகங்களைப் போலல்லாமல் புளிப்பு உணவுடன் கல் வினைபுரிவதில்லை. இது தவிர, புளிப்பு உணவுகளை இரும்பு அல்லது செம்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊறுகாய்:
கண்ணாடி, பாறை அல்லது படிகங்களால் ஆன பாத்திரங்களில் சேமிக்கப்படும் போது ஊறுகாய்கள் ஃபிரஷாகவே இருக்கும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.