ஆண்டு முழுவதும் தண்ணீர் அருந்துவதும், நீரேற்றமாக இருப்பதும் நல்லது என்றாலும், கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை வடிவில் விரைவாக இழக்க நேரிடும்.
இதன் காரணமாகவே அவ்வப்போது இனிமையான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஏதாவது ஒன்றை பருகுவது முக்கியம். சாதாரண தண்ணீரைத் தவிர, நீங்கள் குளிரூட்டிகளையும் தேர்வு செய்யலாம். தேங்காய் தண்ணீரைக் காட்டிலும் சிறந்த குளிரூட்டி எதுவாக இருக்கும்?
இந்த கோடை வெப்பத்தில் நீரிழப்புக்கு எதிராக இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானம். இதனை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் தேங்காய் தண்ணீர்
½ எலுமிச்சை தோல்
1 ஆரஞ்சு
1 டீஸ்பூன் தேன்
3-4 ஐஸ் கட்டிகள்
முறை
– அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.
– ஒரு டம்ளரில் வடிகட்டி பருகி மகிழுங்கள்.
ஆரஞ்சு கலந்த இந்த தேங்காய் பானத்தில் உள்ள எலுமிச்சை மற்றும் தேனில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல் மற்றும் கூழ் எலக்ட்ரோலைட்களை அதிகமாக கொண்டு உள்ளது மற்றும் தேங்காய் நீரில் பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. இது ஒரு சரியான வீட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரோலைட் பானத்தை உருவாக்குகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.