இந்தியா

இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை… மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுங்கள் : காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள்!!

ஒடிசா ரெயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி, சிகிச்சை பெறுதல் போன்ற வேலைகளில் அரசு இயந்திரம் துரிதமாக இயங்கி…

300 பேர் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்… ரயில் விபத்தின் போது பங்களித்த உள்ளூர் மக்கள் உருக்கம்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

ரூட்டு மாறி 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ; ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான பகீர் தகவல்!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம்…

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து… ஒடிசா ரயில் விபத்தை மிஞ்சிய சம்பவம் ; எங்கே..? எப்போது..? தெரியுமா..?

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது….

ஒடிசாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : ரயில் விபத்து மீட்பு பணி குறித்து நேரில் ஆய்வு!!

ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை அடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அழைப்பு விடுத்த…

நள்ளிரவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து… பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு ; ஒடிசாவில் பயங்கரம்…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில்…

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு… அதிர்ந்து போன திரையுலகம்..!!!

மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண்…

வாகன ஓட்டிகளின் முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் போலீசார் : விபத்தை தடுக்க போலீசாரின் நூதன முயற்சி!!

கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர்…

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்.. கால் தவறி விழுந்த சோகம் : கடவுள் போல வந்த பெண் காவலர்.. வைரல் வீடியோ!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பிளாட்பாரத்தின் நடுவில் விழுந்து காப்பாற்றிய ஆர்பிஎப் பெண் காவலர் சனிதாவை அதிகாரிகள் மற்றும்…

கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம்.. ஒரே ரயிலில் 2வது முறையாக தீ விபத்து : காரணம் யார்? தீவிர விசாரணை!!!

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டி ஒன்றில்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் குறைப்பு… எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு…

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!…

பல பதக்கங்களை குவித்த வாலிபால் வீராங்கனை திடீர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!!

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்…

குற்றத்தை நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயார் : பாலியல் புகார் குறித்து பாஜக எம்பி ஓபன் டாக்…!!!

இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து, அவரை…

தந்தையின் நண்பருடன் கள்ளக்காதல்… உல்லாசத்தால் கம்பி எண்ணும் 18 வயது இளம்பெண் : அதிர வைத்த கொடூர கொலை!!

கேரளாவில் ஓட்டல் அதிபரை கடத்திச்சென்று கொன்று அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் வீசிய சம்பவம்…

பதக்கங்களை ஆற்றில் வீசாமல் தடுத்த விவசாய சங்கத் தலைவர்.. மத்திய அரசுக்கு கெடு விதித்த மல்யுத்த வீரர்கள்!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர்,…

ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் வருகை… தரையில் அமர்ந்து அழுத காட்சிகள்..!!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது…

கடல் அலையோடு அலையாக கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்… போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்..!!

விசாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று மாலை…

எம்பிக்களின் எண்ணிக்கை உயரப்போகிறது… சரியான இடத்தில் செங்கோல் உள்ளது : பிரதமர் மோடி சூசகம்!!

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர…

நாடு முழுவதும் தொடங்கியது யுபிஎஸ்சி தேர்வுகள்… தமிழகத்தில் 5 நகரங்களில் தேர்வெழுத சிறப்பு ஏற்பாடு!!

இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் சென்னை, கோவை,…

பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம் திறப்பு : ஆதினங்களிடம் ஆசி பெற்று செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி.. புல்லரிக்க வைத்த காட்சி!!

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு…