ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நடிகை ரோஜா செல்வமணி தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கணவர் திரைப்பட இயக்குனர் செல்வமணி உடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோயில் வெளியே வந்த அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மக்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக நடிகைரோஜா தெரிவித்தார்.
நாற்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாநிலத்தில் 13 மாவட்டங்கள் புதிதாக நாளை மறுநாள் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். தற்போது உள்ள 13 மாவட்டங்களில் மேலும் 13 மாவட்டங்கள் இணைந்து 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் பெரும் சாதனை என தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.