கர்நாடகா : 300 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை இந்திய விமானப்படையின்ர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகாக சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைக்கு வார இறுதி நாட்களை கழிக்க பெங்களூர் பிஎஸ் பல்கலைக்கழகத்தல் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் நீஷக் ஷர்மா என்ற மாணவர் மலையேற்றதிற்கு சென்றுள்ளார்.
மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் தனது செல்போனில் இருந்து உள்ளூர் போலீசாருக்கும், டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
உள்ளூர் போலீசாரால் 30 அடி பள்ளத்திற்கு கீழ் செல்ல முடியாததால் இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் விமானப்படை வீரர் நிஷாக் ஷர்மாவை மீட்டனர்.
5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் மீட்கப்பட்டார். முதுகில் பலத்த காயமடைந்த நிலையில் நிஷாக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மலையில் ட்ரக்கிங் சென்ற பாபு என்ற இளைஞரை இந்திய ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.