விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி : தெலுங்கானாவில் துயரம்!!
தெலுங்கானா மாநிலம் துண்டிக்கல் பகுதியில் இந்தியா விமானப் படை பயிற்சி அகாடமி உள்ளது. இந்த மையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக Pilatus PC 7 Mk Il என்ற பயிற்சி விமானத்தில் ஹைதராபாத் அருகே விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிமான விமானம் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. தெலுங்கானா விமானப் படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.