தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது 25 வயது மகன் ஹரியும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் இறந்து போய் சடலமாக கிடந்தனர்.
இது பற்றி வீட்டின் பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மூன்று பேரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை.
எனவே போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.