தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் – ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இந்த கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த கல்வியை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்ற விதி இருந்து வருகிறது. அப்படியிருந்தும், தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்றும், தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.