மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
3 கி.மீ. தொலைவுக்கு வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு தந்தையை இந்த வண்டியில் வைத்து தள்ளி சென்றுள்ளான். மறுமுனையில் சிறுவனின் தாய் வண்டியை முன்னே இழுத்து செல்கிறார்.
ஆம்புலன்சை வர கோரி சிறுவனின் குடும்பத்தினர் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து உள்ளனர். ஆனால், ஆம்புலன்சு வரவில்லை. இதனால், காலதாமதம் செய்ய வேண்டாம் என்பதற்காக தள்ளு வண்டி ஒன்றில் வைத்து, தந்தையை சிறுவன் மற்றும் அவனது தாய் தள்ளி சென்று சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
போதிய ஆம்புலன்சு வசதி இல்லாத காரணத்திற்காக தந்தையை தள்ளு வண்டியில் வைத்து சிறுவன் கொண்டு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.