ஆந்திரா : கடலில் குளிக்க சென்ற பொறியல் கல்லூரி மாணவர்கள் 15 பேரில் ஏழு பேர் மாயம். ஒருவர் உயிருடனும் மற்றொருவர் பிணமாகவும் கடலோ காவல்படையினர் மீட்டனர்.
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் புடிமடக்க கடற்கரைக்கு நேற்று அனக்கா பள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் குளிக்க சென்றனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களில் ஏழு பேரை அலை இழுத்து சென்றது.
உடனடியாக மற்ற 8 மாணவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேஜா என்ற மாணவர் உயிருடன் மீட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆறு பேர் காணாத நிலையில் அவர்களை தேடும் பணி மும்பரமாக நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்த வேலையில் பவன் என்ற மாணவரின் உடல் கரை ஒதுங்கியது.
மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.