Categories: இந்தியா

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…8 பேர் பலி..40 பேர் படுகாயம்: திருப்பதியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சோகம்..!!

திருப்பதி: பக்ரா பேட்டை மலை பாதையில் திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத.

ஆந்திர மாநிலம் தர்மாவரம் ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லி செட்டி வேணு. இவருக்கு சித்தூர் மாவட்டம் நாராயணவனம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுட நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இன்று திருச்சானூரில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் வேணு குடும்பத்தினர் நேற்று மதியம் திருப்பதிக்கு தனியார் பேருந்து மூலம் புறப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பதிக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் பாக்ரா பேட்டை மலைப்பாதையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்த பயணிகள் இதுகுறித்து தீயணைப்பு துறை காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

சக வாகன ஓட்டிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரம் என்பதால் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருக்கின்றனர். 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என என்ன படுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.