மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது.
தனிபெரும்பான்மையுடன் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி செய்த பாஜக தற்போது, தெலுங்குதேசம் , ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க உள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வானது நாளை மறுநாள் (ஜூன் 8) தேதி நடைபெறும் என முன்னர் கூறப்பட்டு வந்தது.
இதனை அடுத்து தற்போது வெளியான தகவலின் படி ஜூன் 9ஆம் தேதி வரும் ஞாற்றுக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகும் நிகழ்வு நடைபெறும் செய்தி வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.