கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுராவிற்கு செல்லும் 12864 ரயில் நேற்று இரவு 10.40 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு வந்தது.
அப்போது விசாகப்பட்டினம் செல்ல எஸ் 6 பெட்டியில் ஏற்கனவே முன்பதிவு செய்த இருக்கை எண் 55ல் சென்று தூங்கினார். நள்ளிரவு 2 மணி அளவில் வாலிபர் ஒருவர் அந்த பெண்னின் அந்தரங்க பாகங்களை கைகளால் தொட்டு பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போடவே அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அதே கோச்சில் பயணம் செய்த ஏ.ஐ.எஸ்.எப் மாணவர் சங்க மாநில பொருளாளர் சாய்குமார் மற்றும் சக பயானிகள் அந்த வாலிபரை பிடித்து காலை 5.30 மணிக்கு விசாகப்பட்டிணம் சென்ற போது ரயில் போலீசில் ஒப்படைத்து மாணவி மூலம் புகார் அளிக்க வைத்தனர்.
ரயில்வேயில் பயணிக்கும் போது பயணிகளின் அருகில் வந்து டிக்கெட்டுகளை சரிபார்ப்பதில் ரயில்வே ஊழியர்களின் கவனம் உள்ளதே தவீர பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் காற்றில் விட்டுள்ளனர்.
பெண்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தாமல் இருப்பது வெட்கக்கேடானது என சாய்குமார் தெரிவித்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.