விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, அவரது நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா மற்றும் நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு தட்லா ஆகியோர் சினிமா பாணியில் என்ட்ரி கொடுக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கிரேன் உதவியுடன் இருவரும் 20 அடி உயரத்தில் இரும்பு கூண்டில் நின்றபடி நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கூண்டின் இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சஞ்சய் ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.