திருமணத்தில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு.
ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள மந்த பேட்டை நகரில் நேற்று இரவு நடைபெற்ற திருமணம் ஒன்றில் விருந்து சாப்பிட்டவர்களில் 17 பேருக்கு இன்று அதிகாலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டன.
உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருமணத்தை முன்னிட்டு நேற்று மதியத்திற்கு மேல் சமைக்கப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டது தெரிய வந்தது. எனவே உணவு கெட்டுப் போய் இருக்கலாம் என்றும் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தற்போது 17 பேரும் மந்தப்பேட்டை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
This website uses cookies.