திருப்பதி: திருப்பதி மலையில் உள்ள 1வது மலைப்பாதை, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆகிவற்றின் அருகே இன்று ஒற்றை யானை ஒன்றின் நடமாட்டம் காணப்பட்டது.
திருப்பதி மலையில் இருந்து திருமலைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் ஒற்றை யானை பாதை ஓரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் விரைந்து சென்று சைரன் மூலம் ஒலி எழுப்பி ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்தவாரம் யானை கூட்டம் ஒன்று திருப்பதி மலை பாதை வழியாக வனப்பகுதியை கடந்து சென்றது. அந்த கூட்டத்திலிருந்து வழி தவறிய யானை ஒற்றை யானையாக திருப்பதி மலை வனப்பகுதியில் உளவுவதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அலிபிரியில் இருந்து திருப்பதி மலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்ல பயன்படுத்தும் நடைபாதை சமீபத்தில் ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து மலை ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.