வாலுடன் பிறந்த அதிசய குழந்தை… மருத்துவ உலகில் அபூர்வம் : டாக்டர்கள் எடுத்த புதிய முயற்சி!

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பீபிநகரில் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் வந்த பெண்ணுக்கு 8 மாதங்கள் முன்பு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது பெண்னுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது சுமார் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள வால் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர்.

வாலுடன் இருக்கும் குழந்தை பிறந்தது மருத்துவமனை டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் குழந்தைக்கு வருங்காலத்தில் சிரமம் ஏற்படும் என குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் வாலுடன் பிறந்த குழந்தையை எய்ம்ஸ் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கடந்த ஜனவரி 2024 இல் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வாலி அகற்றினர்.

6 மாதங்களுக்குப் பின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நரம்பியல் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் இந்த அரிய அறுவை சிகிச்சை குறித்து தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை ஐந்து நாட்கள் உள்நோயாளியாக டாக்டர்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் அதன் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இது அசாதாரணமான வளர்ச்சி என்றும், முதுகுத்தண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் முதுகுத் தண்டு சரியாக வளர்ச்சியடையாதபோது, ​​பல்வேறு பிறவி குறைபாடுகள் ஏற்படுகிறது. முதுகுதண்டு வடம் அதைச் சுற்றியுள்ள திசுக்கள் அசாதாரணமாக இணைக்கப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி, ஒரு வால் போன்று வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எனினும் பொதுவாக யாருக்கும் இதுபோன்று வராது உலகில் 40 பேருக்கு மட்டுமே பிறந்ததாகவும் அதுவும் வாலை அகற்றும் போது நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் ஏய்மஸ் மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையின் 6 மாதங்களுக்கு பிறகு குழந்தை வால் அகற்றிய பின்னரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அபூர்வ சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

23 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

35 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

1 hour ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

This website uses cookies.