புதுடில்லியில் எம்.பி.,க்களுக்கு அரசு தரப்பில் பங்களா அல்லது ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் ஒதுக்கப்படும்.
இதைத் தவிர, ‘கெஸ்ட் ஹவுஸாக’ பயன்படுத்த அரசு வீடு அல்லது அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த எம்.பி.,க்கள் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு வாடகை செலுத்த வேண்டும்.
தமிழக எம்.பி.,க்களுள் சிலர், இப்படி ‘கெஸ்ட் அப்பார்ட்மென்ட்’களை வாங்கி வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். வெளிநாட்டு துாதரகங்களில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என பலர் இந்த அபார்ட்மென்ட்களில் வாடகைக்கு உள்ளனர்.
இவர்களிடமிருந்து இந்த எம்.பி.,க்கள் வாடகை பெற்றாலும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்துவதில்லையாம்.
இதனால் இத்துறையின் அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, இந்த தமிழக எம்.பி.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாராம். ஆடிப் போன இந்த எம்.பி.,க்கள் சீனியர் பா.ஜ.க, தலைவர்களை சந்தித்து நோட்டீஸை ‘வாபஸ்’ வாங்க முயற்சித்து வருகின்றனராம். …
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.