ஆந்திரா : ஆற்றை கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓடும் வக்கீரா காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஐந்து பேர் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களில் மட்டிலெட்டி என்பவர் கால் தவறி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.