ஆந்திரா : ஆற்றை கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓடும் வக்கீரா காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஐந்து பேர் கரை புரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களில் மட்டிலெட்டி என்பவர் கால் தவறி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்ட அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.