ஆந்திர மாநில சுகாதார துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நிபந்தனையை விரித்துள்ளனர். இதனால் நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் திருப்பதியில் நடுவீதியில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் பிரசவத்திற்காக திருப்பதி உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அவருடன் யாரும் இல்லை.
அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை துணைக்கு ஆள் இல்லாத நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.
வீடு திரும்பிய பெண்ணுக்கு மருத்துவமனை அருகிலேயே பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் விழுந்து துடித்தார். இதனை பார்த்த சிலர் ஓடி சென்று பெட் சீட்டுகளை கொண்டு வந்து மறைப்பு ஏற்படுத்தி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் உதவியாளர் இல்லாமல் கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. நிபந்தனையின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுட்டோம் என்று கூறியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.