ஆந்திர மாநில சுகாதார துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நிபந்தனையை விரித்துள்ளனர். இதனால் நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் திருப்பதியில் நடுவீதியில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் பிரசவத்திற்காக திருப்பதி உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அவருடன் யாரும் இல்லை.
அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை துணைக்கு ஆள் இல்லாத நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க இயலாது என்று ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.
வீடு திரும்பிய பெண்ணுக்கு மருத்துவமனை அருகிலேயே பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் விழுந்து துடித்தார். இதனை பார்த்த சிலர் ஓடி சென்று பெட் சீட்டுகளை கொண்டு வந்து மறைப்பு ஏற்படுத்தி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் உதவியாளர் இல்லாமல் கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. நிபந்தனையின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுட்டோம் என்று கூறியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.