திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு செய்து மண்டபம் அமைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியூர்களில் இருந்து ரெக்கார்ட் டான்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் விநாயகர் சிலை முன் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்க வகையிலும் நடனம் ஆடி உள்ளனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு சென்றது.
இதன் அடிப்படையில் விநாயகர் சிலை ஏற்பாட்டாளர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்த அலிப்பிரி போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.