திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த மணமகன், அதே யானையால் தென்னமட்டையில் செம்ம அடிவாங்கி உள்ளார்.
இந்த வீடியோவில் மணமக்கள் முகாமில் இருக்கும் யானை முன் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். அவர்களால் யானை டென்ஸனாகி இருக்கும் போல். காட்டில் ஜாலியாக இருக்க வேண்டிய நானே முகாமில் இருக்கேன், இதுல எனக்கு முன்னாடி லவ்ஸ் பண்ணீறிங்களா என்பது போன்று யானை அங்கிருந்த தென்னமட்டை ஒன்றை எடுத்து அந்த ஜோடி மீது வீசி உள்ளது.
யானையின் குறி கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் காதலனின் மீது படார் என்று அடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஜோடி திகைத்து போகினர்.
இதனை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நபர், மண்டைலயே போட்றுவேன் பார்ததுக்கோ.. வந்தமா பாத்தமான்னு போய்கிட்டே இருக்கனும்… என்றெல்லாம் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணயைத்தில் வைரலாகி உள்ள நிலையில் பல லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.