கேரள மாநிலத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் ரிஷால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுற்றுச்சுவர் அமைந்திருக்க கூடிய பகுதியில் முதலில் ரிஷால் நடந்து செல்கிறார். நடந்து சென்ற சிறிது நேரத்தில் கருங்கக்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச்சூழல் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.