திருப்பதியில் தோழியாக பழகுபவர்களுக்கு கஞ்சா பழக்கப்படுத்தி போதையில் இருக்கும்போது கணவர் மூலம் பாலியியல் பலாத்காரம் செய்ய வைத்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் பி.எல். இறுதியாண்டு படிக்கும் பிரணவ் கிருஷ்ணா தன்னுடன் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது, வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லும் பிரணவ்கிருஷ்ணா அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் கஞ்சா போடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
அவ்வாறு கஞ்சா போதையில் தோழி இருக்கும் போது அவரது கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு கணவனும் மனைவியும் பழகினர்.
ஆனால் அவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன் – மனைவி இருவரையும் கைது செய்து எம்.ஆர்.பள்ளே போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ₹ 5 லட்சம் வரை பணம் பறித்ததும். மேலும் இவர்கள் வளையில் பலர் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.