தெலங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவியின் தலைமுடியை பிடித்து இரு பெண் காவலர்கள் இழுத்து சென்ற காட்சிகள் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.
இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றுள்ளனர். அப்படி, மாணவி ஒருவர் தடுப்பை மீறி வெளியே சென்ற மாணவி ஒருவர் சாலையில் ஓடிச் சென்றுள்ளார். அப்போது, இரண்டு பெண் காவலர்கள் பைக்கில் அந்த மாணவியை பின் தொடர்ந்தனர். பைக்கில் சென்ற பெண் காவலர், மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.