தெலங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவியின் தலைமுடியை பிடித்து இரு பெண் காவலர்கள் இழுத்து சென்ற காட்சிகள் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.
இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றுள்ளனர். அப்படி, மாணவி ஒருவர் தடுப்பை மீறி வெளியே சென்ற மாணவி ஒருவர் சாலையில் ஓடிச் சென்றுள்ளார். அப்போது, இரண்டு பெண் காவலர்கள் பைக்கில் அந்த மாணவியை பின் தொடர்ந்தனர். பைக்கில் சென்ற பெண் காவலர், மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.