கேரளா : கேரள மாநிலம் கொச்சி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து லட்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து ஏழு மீனவர்களுடன் லட்சத்தீவு பகுதியான அகத்தி தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் போது, கொச்சியில் இருந்த 30 நாட்டிக்கல் தொலைவில் வைத்து விசை படகில் பழுது ஏற்பட்டு படகு நீரில் மூழ்க துவங்கியது.
இந்த நிலையில், ஏழு மீனவர்களும் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்றொரு விசை படகில் ஏறி
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விசை படகு நீரில் மூழ்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.