ஆந்திரா : நடிகர் ஜெயம் ரவி இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிப்பட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று காலை நடிகர் ஜெயம் ரவி தரிசனத்திற்காக வந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
சாமி தரிசனத்திற்கு பின் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்ட அவர், தொடர்ந்து 3000 ரூபாய் கட்டணத்தில் அவருக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.