கேரளா முன்னணி நடிகை குறித்து சமூகவலைத்தலங்களில் அவதூறு பரப்பியதாக பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் பிரபல நடிகரான திலிப் ன் முன்னாள் மனைவியும், தமிழில் அசுரன் உட்பட தமிழ், மலையாள பாடங்களின் முன்னணி நடிகையுமான மஞ்சுவாரியர் குறித்து பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல்குமார் சசிதரன் என்பவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அதில், மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் சிக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மஞ்சுவாரியர் தன்னை மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசார் சணல் குமாரை கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும் போது, போலீசார் கைது செய்து எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…
ஆப்ரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
This website uses cookies.