ஆந்திரா : அமைச்சராக பொறுப்பேற்ற பின் தொகுதிக்கு வந்த ரோஜாவுக்கு நகரி மக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர் நலன், கலை பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஆந்திர அமைச்சர் ஆக பொறுப்பேற்றிருக்கும் ரோஜா நேற்று மாலை முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊரான நகரிக்கு வந்தார்.
திருப்பதி விமான நிலையத்திலிருந்து நகரி வரை அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர்,ஆதரவாளர்கள் ஆகியோர் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
நகரியில் உள்ள ஓம்சக்தி வார வழிபாட்டு மன்ற ஆதிபராசக்தி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி கும்பிட்டார்.
பின்னர் பேசிய அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவதுடன் மக்களுக்கு குறிப்பாக என்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களுக்கு இயன்றவரை நன்மைகளை செய்வேன் என்று கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.