நோயாளியை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸ் தீ பிடித்து வெடித்து விபத்து : தீயில் கருகி உயிரிழந்த ஓட்டுநர்!!
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக நேற்று இரவு சென்றது.
இந்த ஆம்புலன்ஸ் அஸ்தினாபுரத்தில் உள்ள பிஎன் ரெட்டி நகர் சந்திப்பில் சாலையின் சென்டர் மீடியினில் இடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ பிடித்தது.
இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஆம்புலன்ஸ் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டுப்படுத்தினர்.
ஐதராபாத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையில் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. இந்த காட்சிகள் ஐதராபாத்தா அல்லது வெளிநாடா என்று தெரியாத வகையில் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.