மும்பை: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியாக இருந்தாலும் நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் மனைவி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். மிகவும் பிரபலமான இவர், பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்து கொள்வார். குறிப்பாக, இந்திய போர்க்கப்பலை பார்வையிட்ட போது, கப்பலின் ஓரத்தில் பாதுகாப்பு எதுவுமின்றி புகைப்படம் எடுத்த சம்பவத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.
இந்தநிலையில், இந்தியாவின் தேசத்தந்தை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
அவர் பேசியதாவது :- நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள். நமது நாட்டிற்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல, புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள், என கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.