ஆந்திராவில் மலை மீது அமைந்திருக்கும் கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெண்துர்த்தி மண்டலம் துவ பாளையத்தில் மலை மீது அமைந்துள்ள கல்குவாரியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் நிலச்சரிவு காரணமாக கல்குவாரி அருகே உள்ள சாலை வரை மணல் கற்கள் ஆகியவை சரிந்து வந்த காரணத்தினால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிலச்சரிவு சமயத்தில் குவாரியில் தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இளைஞர்கள் சிலர் நிலச்சரிவை பதட்டத்துடன் வீடியோ பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.