ஆந்திராவில் மலை மீது அமைந்திருக்கும் கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெண்துர்த்தி மண்டலம் துவ பாளையத்தில் மலை மீது அமைந்துள்ள கல்குவாரியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் நிலச்சரிவு காரணமாக கல்குவாரி அருகே உள்ள சாலை வரை மணல் கற்கள் ஆகியவை சரிந்து வந்த காரணத்தினால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிலச்சரிவு சமயத்தில் குவாரியில் தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இளைஞர்கள் சிலர் நிலச்சரிவை பதட்டத்துடன் வீடியோ பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.