திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கடப்பா தர்க்காவில் வழிபாடு நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையான வழிபட்டார்.
தொடர்ந்து திருப்பதி மலையில் இருந்து அவர் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு சென்றார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்து சேர்ந்தார்.
இரண்டு பேருக்கும் தர்கா முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு பேரும் தர்காவில் வழிபாடு நடத்தினர்.
ஒரே நேரத்தில் புகழ்பெற்ற இரண்டு பிரபலங்கள் வந்ததால் அவர்களை காண ஏராளமான குவிந்து இருந்தனர். எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.