ஆந்திரா : பிறந்த பச்சிளம் குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நேற்று காலை தன்பாத் அலேபி (13351) விரைவு ரயில் கழிப்பறையில் ஆண் சிசு ஒன்று உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் மீட்டு விசாகப்பட்டினம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதை உறுதி செய்த அதிகாரிகள், பெற்றோர்கள் குழந்தை வளர்க்க முன்வந்தால் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.