கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கெரேபிடியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்.கார் ஓட்டுநர், இவருடைய மனைவி ஸ்வேதா தனியார் பள்ளி ஆசிரியர். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஸ்ரீனிவாஸ், பலரிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்று விளையாடி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பிரச்சினை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த தம்பதி, முட்புலா கிராமத்தில் உள்ள கால்வாயில் தங்களின் மகளை வீசி கொன்றனர்.பின்னர் தாங்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மூவரையும் காணவில்லை எனக்கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில், தம்பதி இருவரையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, தம்பதியின் 13 வயது மகளான நாகஸ்ரீயை போலீசார் கால்வாயின் வழித்தடம் வழியே தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.