கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கெரேபிடியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்.கார் ஓட்டுநர், இவருடைய மனைவி ஸ்வேதா தனியார் பள்ளி ஆசிரியர். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஸ்ரீனிவாஸ், பலரிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்று விளையாடி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பிரச்சினை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த தம்பதி, முட்புலா கிராமத்தில் உள்ள கால்வாயில் தங்களின் மகளை வீசி கொன்றனர்.பின்னர் தாங்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மூவரையும் காணவில்லை எனக்கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில், தம்பதி இருவரையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, தம்பதியின் 13 வயது மகளான நாகஸ்ரீயை போலீசார் கால்வாயின் வழித்தடம் வழியே தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.