தெலுங்கானா : தண்ணீர் தேடி வந்து கிணற்றில் சிக்கிய தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் பாதுகாப்பாக வெளியேறி காட்சிகள் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டம் மல்லியால் மண்டலம் பல்வந்த்பூர் பகுதி விவசாய கிணற்றில் தண்ணீர் தேடி வந்த தாய் கரடி மற்றும் இரண்டு குட்டிகள் கிணற்றில் சிக்கிக்கொண்டது.
தாய் கரடி முதுகில் இரண்டு குட்டிகளுடன் நீண்ட நேரமாக கிணற்றில் இருந்து வெளியேற செய்த முயற்சி தோல்வி அடைந்தது .
இதைக் கண்ட அவ்வழியாக வந்த கிராம மக்கள் கிணற்றில் தாய் கரடி மற்றும் குட்டிகள் சிக்கிக் இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் ஏணியை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர்.
ஏணியை கண்டதும் கரடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதுகில் குட்டிகளுடன் ஏணியில் ஏறி தப்பிச்சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.