போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. நள்ளிரவில் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!
மகாரர்ஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று உள்ளது. இதில், மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது.
இதனை தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து அந்த பார்லருக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பார்லரில் இருந்த 14 பேர் போலீசாரின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற போட்டியாளரான முனாவர் பரூக்கியும் ஒருவர் ஆவார். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், ஜாமீனில் வெளிவர கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.