பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – கட்டிஹார் பயணிகள் ரயிலில் ஏராளாமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெகுஷாராய் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, பயணி ஒருவரின் செல்போனை திருடன் பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டபடி, அந்த நபரை சுமார் 15 கி.மீ.க்கு ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, ஒடும் ரயிலின் ஜன்னலில் அந்த நபரை தொங்கவிட்டபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் வலி தாங்க முடியாமல், கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.