பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – கட்டிஹார் பயணிகள் ரயிலில் ஏராளாமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெகுஷாராய் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, பயணி ஒருவரின் செல்போனை திருடன் பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டபடி, அந்த நபரை சுமார் 15 கி.மீ.க்கு ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, ஒடும் ரயிலின் ஜன்னலில் அந்த நபரை தொங்கவிட்டபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் வலி தாங்க முடியாமல், கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.