பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ். இவரை கடந்த 2021ம் ஆண்டு சில மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 8 பேர் நேரடியாக இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என்றும், 7 பேர் மறைமுகமாக தொடர்பில் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்களை மவேலிக்கரா நீதிமன்றம் வெளியிட்டது. இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.