எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
7 நாடாளுமன்ற கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து… பைப்பில் துணி சுற்றி தாக்கிய போலீசார் ; வழக்கறிஞர் பகீர் தகவல்!!
தொடர்ந்து 2 முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடத்திய நிலையில், ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமா? அல்லது பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி நாடு முழுவதும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “எல்லா வாஷிங் மெஷின்களும் காலாவதி ஆவதற்கான தேதியைக் கொண்டிருக்கும்” என்று கூறி, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் பாஜகவை வாஷிங் மெஷின் என்று விமர்சித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் அதே பாணியில் பாஜகவை விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.