ஆந்திரா : பிரதமரின் ஆந்திர பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் விதமாக காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் சமீபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டு நாட்களாக கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு வந்தார்.
விஜயவாடா அருகில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீமவரம் சென்று அல்லூரி சீதாராமராஜூ பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
கன்னவரம் விமான நிலையம் அருகில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பிரதமர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கான்வாய் பாதையில் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயல் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்தப்பட்ட பெரும் குளறுபடியாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று ஆந்திர பாஜக தலைவர் சோமுவீர ராஜு கூறியுள்ளார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.