ஆந்திரா : பிரகாசம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டு தனியாருக்கு சொந்தமான 9 பேருந்துகள் எரிந்து நாசமானது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் நகரில் மரக்கடை அருகே உள்ள மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஒரு பேருந்தில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பந்துகளில் பரவி ஒன்பது பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். அப்பகுதியில் புகை மூட்டம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.