இன்று நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானதில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது. ஷூக்களில் மறைத்து வைத்து 2.2 கிலோ கொக்கைனை கடத்தி வந்துள்ளார்.கென்யாவை சேர்ந்த இளம்பெண்.மேலும் இவர் ஷூக்களின் அடி பாகங்களில் ரகசிய அறை அமைத்து போதைப்பொருள் மறைத்து கடத்தி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பெண் வைத்திருந்த மேலும் 5 ஷூக்களிலும் போதைபொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கென்யா நாட்டுப் பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இவருக்குப் பின்னால் யார் இருப்பார்கள்? சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என அந்த இளம்பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு இக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.