கோழிகள் சாதாரணமாக நீள்வட்ட வடிவில் முட்டையிடும். ஆனால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கோழி மாங்காய் வடிவிலான முட்டையை இட்டுள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தை சேர்ந்த சத்தி பாபு என்பவருடைய கடையில் இந்த மாங்காய் முட்டை தற்போது உள்ளது. சத்தி பாபு வழக்கம்போல் விற்பனைக்காக அந்த கோழிப்பண்ணையில் இருந்து முட்டை வாங்கியிருந்தார்.
அதில் ஒரே ஒரு முட்டை மட்டும் மாங்காய் வடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாங்காய் போல் காட்சியளிக்கும் அந்த கோழி முட்டை தற்போது பிட்டாபுரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.