இன்று இரவு பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆந்திரா அரசு சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ துவக்க நாளன்று அரசு சார்பில் முதல்வராக இருப்பவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று திருப்பதிக்கு வந்திருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
முன்னதாக ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த அவருக்கு தேவஸ்தான தலைமைச் அர்ச்சகர் பரிவட்டம் கட்டினார்.
தொடர்ந்து வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.