இன்று இரவு பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆந்திரா அரசு சார்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்தார்.
ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ துவக்க நாளன்று அரசு சார்பில் முதல்வராக இருப்பவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று திருப்பதிக்கு வந்திருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
முன்னதாக ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த அவருக்கு தேவஸ்தான தலைமைச் அர்ச்சகர் பரிவட்டம் கட்டினார்.
தொடர்ந்து வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.