தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் குடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக், தேவி தம்பதியினருக்கு மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.
வீட்டில் அருகே விளையாடி கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கே வைக்கப்பட்டுள்ள அலுமினியம் குண்டாவில் சிறுவன் சிக்கிக்கொண்டான்.
குழந்தை அழுகை சத்தத்தை கேட்டு பெற்றவர்கள் அங்கு வந்து பார்த்தபோது குழந்தை அலுமினிய குண்டாவில் சிக்கியது கவனித்த பெற்றோர்கள் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் வெல்டிங் கடைக்கு சென்று அங்கிருந்து கட்டரை வாங்கி வந்து அதன் மூலம் அலுமினிய குண்டாவை வெட்டி குழந்தையை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை காப்பாற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.